tag:blogger.com,1999:blog-7748589852161636488.post7298887303615485940..comments2023-04-06T17:10:44.913+05:30Comments on காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன் - கீழைத்தேய உலகில்: இடம்பெயர்ந்த மனிதர்கள்- அரபு நாவலாசிரியர் எலியாஸ் கவுர் - அறிமுக குறிப்புகள் மற்றும் நேர்காணல்எச்.பீர்முஹம்மதுhttp://www.blogger.com/profile/04037882964203960456noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7748589852161636488.post-10675458181072088052009-05-27T00:11:54.127+05:302009-05-27T00:11:54.127+05:30//நாடுகடத்தல், இடப்பெயர்வு சக மனிதனுக்குள் ஏற்படுத...//நாடுகடத்தல், இடப்பெயர்வு சக மனிதனுக்குள் ஏற்படுத்தும் வலிகள், விகசனங்கள் முக்கியமானவை. //<br /><br />மிகச் சரி..அதே போன்ற வலியையும் ஒரு வித விரக்தியையும்,வெறுப்பு மனப்பாங்கையும் விட்டுச் செல்வதுதான் போரும்.<br /><br />போர்..மிகுந்த வன்முறையோடும் அதிர்வுகளோடும் இணைந்து பல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், கலைஞர்களையும் பெற்றெடுக்கிறது. <br /><br />இங்கு எலியாஸ் கவுரியையும், மஹ்மூத் தர்வீஷையும் ஒரே களத்துக்குரியவர்களாகக் காண்கிறேன். அரபு இலக்கியத்தில் இருவரையும் விட்டொதுக்குதல் முடியாது.<br /><br />நல்லதொரு கட்டுரை. உரையாடலையும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com