காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது
Showing posts with label எச்.பீர்முஹம்மது. Show all posts
Showing posts with label எச்.பீர்முஹம்மது. Show all posts

Wednesday, April 20, 2011

வேனில் தமிழ் விழா

இமைகள் இலக்கிய மற்றும் திரைப்பட இயக்கம் நடத்தும்

வேனில் தமிழ் விழா

நாள்: 23-04-2011 சனிக்கிழமை மாலை 5 மணி

இடம் : கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்

தலைமை: ஆர். கஜேந்திரன்

வரவேற்புரை: வெற்றிக்கொண்டான்

தொடக்கவுரை: நாகூர் ரூமி

புத்தக விமர்சனம்: எச்.பீர்முஹம்மத்தின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்"

விமர்சன உரை: அழகிய பெரியவன்

ஏற்புரை : எச்.பீர்முஹம்மது

"19 டி.எம் சாரோனிலிருந்து" நூல் குறித்து கட்டுரை வாசித்தல்: ந.க. விஜயராஜன்
கவிதை வாசிப்பு
ஒருங்கிணைப்பு : கவிஞர் பகலவன்

பங்கேற்கும் கவிஞர்கள்

ஜெ.வெங்கடேசன், தே.கருணா, சு.மு. அகமது, க.இரவி, ஜோதிபாசு, தேவ இளங்கோ, ஞானவேல், தில்லை, வ.பிரேம்குமார் மற்றும் பலர்

தொகுப்பு : தா.முத்துராமன், கி.பாபு

அனைவரும் வருக.